உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஐந்து வயது சிறுவன் பலி

 ஐந்து வயது சிறுவன் பலி

பழநி: ராஜஸ்தான் மாநிலம் அவுரா மாவட்டம் நாட் நகரை சேர்ந்த ரஞ்சித் குடும்பத்தினருடன் கோதைமங்கலம் அருகே சக்திநகர் பகுதியில் வசித்து வந்தார். இவரது மகன் சிவா 5,புது தாராபுரம் ரோட்டின் அருகே விளையாடிய போது சரக்கு வாகனம் மோதி இறந்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ