வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மத்திய மாநில அரசுகளின் காப்பீட்டுத் திட்டங்கள் பெரும்பாலும் மருத்துவ மனைகள், அனுமதி வழங்கும் அதிகாரிகள், காப்பித்தை கழகங்கள் கொள்ளையடியாக்கவே பயன்படுகிறது. மருத்துவக் காப்பீடு இல்லையென்றால் மருத்துவ மனையில் அனுமதிப்பதனையே சில மருத்துவ மனைகள் தவிர்க்கின்றன. அனுமதித்த சில நாட்களிலேயே அனைத்து விதமான சோதனைகளும் நடத்தி அனுமதிக்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்ட பின்னர் பணம் கட்டவில்லையென்றால், ஏதேனுமொரு வகையில் நோயாளிகளை அரச பொது மருத்துவ மனைகளுக்கு வலியுறுத்தி அனுப்புகின்றனர். இது மத்திய மாநில அரசுகளும், மக்கள் பலரும் அறிந்த, அனுபவித்த ஒன்றே. பணமிருப்பவர் எவரும் இதனைப் பயன்படுத்துவதில்லை அவர்கள் தனியார் மருத்துவ மனைகளுக்குப் போகட்டும் மத்திய மாநில அரசுகள் அந்தப் பணத்தை அரசு மருத்துவ மனைகளில் முதலீடு செய்து வசதிகளை பெருக்கி மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ வசதி அளித்து உதவலாம்.
இவங்க திருட்டுத்தனத்துக்கு எல்லை இல்லை...பிரதமரோட 70 வயதுக்கு மேலானோர்க்கான காப்பீட்டு திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கார் இந்த டோப்பாக்காரர்.