உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

திண்டுக்கல்: மேற்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் 25. ஆர்.எம்.காலனி மின் மயானம் அருகே கஞ்சா விற்றார். மேற்கு போலீசார் அருண்குமாரை கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ