உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லாரி மீது மோதிய அரசு பஸ்

லாரி மீது மோதிய அரசு பஸ்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு அரசு பஸ் சென்றது. ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி அருகே வந்த போது ரோட்டு பகுதியில் நின்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் லாரி முன்பு நின்ற டூவீலர் சேதமடைந்தது. பஸ்சில் பயணித்த 4 பெண்கள் காயமடைந்தனர். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை