வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இனிமே எல்லாம் வந்தே பாரத் தான். மதுரைக்கோ, திருச்சிக்கோ பஸ்ஸில் போய் அங்கே ரயில்ல ஏறிக்கோங்க.
கொரோனாவை காரணம் காட்டி நாட்டில் நடந்த ஏகப்பட்ட அநியாயங்களில் இதுவும் ஓன்று. ஓடிக்கொண்டிருந்த நிறைய ரயில்களை கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி விட்டு மீண்டும் இயக்கவில்லை. அப்படி நிறுத்தி இயக்கிய சில ரயில்களிலும் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறார்கள். செங்கோட்டை மதுரை பயணியர் ரயில்கள் இதற்க்கு மிகசிறந்த உதாரணம். இங்கே கேள்வி கேட்க ஆளில்லை. மத்திய அரசுக்கும் மக்களின் வலி புரியவில்லை.இதற்கு காரணம், ரயில்வே அதிகாரிகள் பேருந்து உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ரயில்களை இயங்குவதில்லை. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மோடிஜி இதன் மீது தீவிர விசாரணை நடத்தினால் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் வெளிப்படும். ஆனால் அதை மத்திய அரசு செய்வதில்லை. மக்களிடம் கொள்ளை அடித்து ஆட்சி நடத்துகிறார்கள். ஆனால், மக்கள் நல அரசு என்று பீத்திக் கொள்கிறார்கள்.