உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைப்பு

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி அறிக்கை : பழநி பெரிய கலையம்புத்துாரில் ஜன.16ல் நடக்க உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள்,காளை உரிமையாளர்கள் கேட்கப்பட்ட விபரங்களுடன் ஜன.11 காலை 8:00 மணி முதல் ஜன. 13 மாலை 5.00 மணிக்குள்https://dindigul.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பங்கேற்கும் வீரர்கள் இணையதளத்தில் புகைப்படம், வயது சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். காளைகளுக்கான பதிவுகளையும்https://dindigul.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதி விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிச் சீட்டு ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை