மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
03-Sep-2024
சாணார்பட்டி, : சாணார்பட்டி கொசவபட்டி கொழிஞ்சிபட்டி கல்குளம் பகுதியை சேர்ந்த சுமை துாக்கும் தொழிலாளி சகாயராஜ் 43. தன் வீட்டின் அருகே விவசாயம் செய்தார். நேற்று வீட்டில் மின்சாரம் தடைபட்டதால் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி சரிசெய்தார். அப்போது நிறுத்தப்பட்ட மின்சாரம் மீண்டும் வந்ததால் சகாயராஜ்,மீது மின்சாரம் தாக்கி இறந்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Sep-2024