உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மதுபாட்டில்கள் பறிமுதல்

 மதுபாட்டில்கள் பறிமுதல்

நத்தம்: சடையம்பட்டி டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட அழகேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் அட்டை பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 185 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதை நத்தம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ