வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதெல்லாம் ஏமாற்று வேலை
இது போன்ற நிகழ்வுகள் தான் காலங்காலமாக மக்களிடையே நல்லுறவை வளர்க்க உதவுகிறது. இது போன்ற நிகழ்வுகள் அனைத்துப் பகுதிகளிலும் இருக்குமாறு மக்கள் புதிய கலாச்சாரப் போக்கை உருவாக்க வேண்டும்.
இதுதான் இந்துக்களை ஏமாற்றும் வேலை என்பது இருளை காட்டி உரலை விழுங்குவது என்பது .மக்களே உஷார் இவர்களுக்கு நமக்கு நன்மையும் செய்ய வேண்டாம் தீமையும் செய்ய வேண்டாம் இவர்கள் இவர்கள் வழியில் போகட்டும் நாம் நம் வழியில் போவோம் ரயில் தண்டவாளங்கள் இணையாக போக வேண்டும் ஒன்று சேர்ந்தால் விபத்து தான் ஏற்படும்.
மேலும் செய்திகள்
இடையகோட்டையில் சந்தன உருஸ்
07-Oct-2025