உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெயர் இல்லா பெயர் பலகைகள்... வழி மாறும் வாகன ஓட்டிகள்

பெயர் இல்லா பெயர் பலகைகள்... வழி மாறும் வாகன ஓட்டிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரோட்டோரங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் எழுத்துக்கள் மறைந்து வெறும்போர்டாக உள்ளது.சில இடங்களில் போஸ்டர்களை ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது.வெளியூர்காரர்கள் வாகனங்களில் வரும்போது ஊர் பெயர் பலகையில் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளதால் இடம் தெரியாது வெகுதுாரம் சென்று திரும்பி வரும் நிலை உள்ளது. இதை கருதி எழுத்துக்கள் இல்லாது உள்ள பெயர் பலகைகளை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வைகுண்டேஸ்வரன்
நவ 07, 2024 13:40

வழி மாறும் வாகன ஓட்டிகளா? இந்த காலத்தில் யார் பெயர்ப்பலகை பார்த்து வாகனம் ஓட்டறாங்க? எல்லாரும் கூகிள் மேப் பார்த்து தானே


நிக்கோல்தாம்சன்
நவ 07, 2024 10:21

அடுத்தவன் வீட்டு சுவரில் கட்சி சின்னத்தை வரைந்து கெடுக்கும் மாடல் விடியல் மாடல்


Mani . V
நவ 07, 2024 06:21

பெயர்ப்பலகையை மறைத்து போஸ்டர் ஒட்டும் கேடு கெட்டவர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.


kumar
நவ 07, 2024 03:30

பலகைகள் மேல் விளம்பரம் ஒட்டிய நபர், அமைப்புக்கு கடுமையான அபராதம் விதித்து , அறிவிப்புக்களை மறுபடியும் எழுதுவதற்கான செலவையும் சேர்த்து வசூல் செய்தால் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். சம்பளம் வாங்கி கொண்டு தூங்கி கிடைக்கும் நெடுஞ்சாலை துறை பணியார்கள் செய்வார்களா ?


புதிய வீடியோ