உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி

பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி

பழநி : பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. மூன்று கோடி கிடைத்தது.பழநி கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இந்த மாத உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 3 கோடி 5 லட்சத்து 66 ஆயிரத்து 475, 863 வெளிநாட்டு கரன்சி , 861 கிராம்தங்கம் , 13.822 கிலோ வெள்ளி கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள் , பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை