உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஞ்சாயத்து ராஜ் தினம்

பஞ்சாயத்து ராஜ் தினம்

ஒட்டன்சத்திரம் : சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.கல்லுாரி தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தார். உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் சாமுண்டீஸ்வரி, பேராசிரியர் கோகில மீனா ஒருங்கிணைப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை