மின்சாரம் தாக்கி மயில் பலி
ரெட்டியார்சத்திரம்; கன்னிவாடி வனப்பகுதியில் கடமான், முயல், காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட உயிரினங்கள், வனத்துறை பராமரிப்பில் உள்ளன. நேற்று முன்தினம் காமாட்சிபுரம் பகுதியில் இரை தேடி வந்த மயில் மின்கம்பியில் உரசியதால் இறந்தது. அப்பகுதியினர் கன்னிவாடி ரேஞ்சர் ஆறுமுகத்திடம் ஒப்படைத்தனர்.