உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிளாஸ்டிக் பறிமுதல்

பிளாஸ்டிக் பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் நகர் நல அலுவலர் பரிதாவாணி,மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் உஷாராணி,மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜய்ஆனந்த்,சுகாதார ஆய்வாளர்கள் லீலாபிரியா,கேசவன் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் பெரியகடை வீதிகளில் ஆய்வு செய்தனர். 30 கடைகளில் நடந்த ஆய்வில் 7 கடைகளில் 40 கிலோ பிளாஸ்டிக் பதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை