உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிளாஸ்டிக் பறிமுதல்

பிளாஸ்டிக் பறிமுதல்

பழநி, : பழநி நகர பகுதியில் நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் தலைமையில் ராஜாஜி ரோடு, சுப்பிரமணியபுரம் ரோடு, ஆர்.எப். ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 100 கிலோ கைப்பற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை