மேலும் செய்திகள்
விவசாயியை காரில் கடத்தி பணம் பறித்த 3 பேர் கைது
14-Jun-2025
பட்டிவீரன்பட்டி: வத்தலக்குண்டு மார்க்கெட் வீதி பழக்கடை உரிமையாளர் சின்ன பாண்டி 53. டூவீலரில் சாலைபுதுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஊர் திரும்பினார். சிங்காரகோட்டை அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Jun-2025