உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள் பெண் தற்கொலை

போலீஸ் செய்திகள் பெண் தற்கொலை

திண்டுக்கல்: ரெங்கசமுத்திரப்பட்டி சேர்ந்த தனியார் ஊழியர் கேசவராஜ். இவரது மனைவி நந்தினி. இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நந்தினி மன உளைச்சலில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை