உள்ளூர் செய்திகள்

சிறை நீதிமன்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிறையில் திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான முத்து சாரதா வழிகாட்டுதலின்படி குற்றவியல் நீதித்துறை முன்னிலையில் சிறை நீதிமன்றம் நடந்தது. மாவட்ட சிறையில் நடைபெற்ற இதில் 3 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 3 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை