உள்ளூர் செய்திகள்

மாவட்டத்தில் மழை

பழநி : மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை கோடை மழை பெய்தது. திண்டுக்கல்லில் 10 நிமிடம் பெய்தது. பழநியில் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது .இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பாதசாரிகள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். நேதாஜி நகரில் மரம் மின் வயர் மீது விழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை