உள்ளூர் செய்திகள்

காதல் ஜோடி தஞ்சம்

வடமதுரை: அய்யலுார் அருகே யாதவ புதூரை சேர்ந்தவர் தினேஷ் குமார் 27. துவரங்குறிச்சி பாறைப்பட்டி மகேஸ்வரி 21, இருவரும் காதலித்தனர். பெற்றோர் சம்மதம் கிடைக்காத நிலையில் கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கோரி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை