உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ரோப் கார் பராமரிப்பு பணி நிறைவு

 ரோப் கார் பராமரிப்பு பணி நிறைவு

பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் நிறுத்தப் பட்டு அனைத்து உதிரி பாகங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று முதல் வழக்கம் போல் ரோப்கார் சேவை செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ