உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் ரோப் கார் நிறுத்தம்

பழநியில் ரோப் கார் நிறுத்தம்

பழநி : பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை உள்ளன. ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் செல்ல முடியும். தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்துகின்றனர். மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (மே 29 ) ஒரு நாள் சேவை நிறுத்தப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் வின்ச், படி பாதை, யானைப்பாதைகளை பயன்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை