பள்ளி சிறுவன் மாயம்
நத்தம் : செல்லப்ப நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் பாண்டி 40. இவரது மகனான 12 வயது சிறுவன் மூங்கில்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். செப். 8-ம் தேதி மாலையில் விளையாட சென்றவர் வீடு திரும்பவில்லை. நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் சிறுவனை தேடுகிறார்.