உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சர்வர் பாதிப்பு: சான்று வழங்குவதில் தாமதம்

 சர்வர் பாதிப்பு: சான்று வழங்குவதில் தாமதம்

பழநி: பழநி தாலுகா அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். நிலம், வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ் தொடர்பான ஆவணங்களை பெற அலுவலகத்தை நாடுகின்றனர். நேற்று சில மணி நேரங்கள் சர்வர் பாதிப்பு ஏற்பட்டதால் சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். அதிகாரி ஒருவர் கூறுகையில், சர்வர் செயல்பாட்டை மேம்படுத்த சில நாட்களில் சில மணி நேரங்கள் சர்வர் செயல்பாடு தாமதப்படும். அன்றைய தினமே சரி செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை