மேலும் செய்திகள்
மரம் விழுந்து நொறுங்கிய ஆட்டோ: தப்பிய டிரைவர்
20-Sep-2025
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் பழநி கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திறன் போட்டிகள் நடந்தது. கல்லுாரி முதல்வர் வாசுகி தொடங்கி வைத்தார். போட்டிகளில் 300 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி முதல்வர் பரிசுகளை வழங்கினார்.
20-Sep-2025