உள்ளூர் செய்திகள்

சூதாடிய மூவர் கைது

நத்தம் : சிறுகுடி பகுதி புளியந்தோப்பில் பணம் வைத்து சூதாடிய சிறுகுடியை சேர்ந்த ராம்குமார் 34. பழனிச்சாமி 40, பிரசாத் 32, ஆகியோரை நத்தம் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி