உள்ளூர் செய்திகள்

திருடிய மூவர் கைது

நெய்க்காரப்பட்டி : பழநி பாப்பம்பட்டியைச் சேர்ந்த சரவணன் 26, மாரிமுத்து40, மருத பாண்டி 37 ,மூவரும் குதிரையாறு அணை பகுதி தனியார் தோட்டத்தில் காப்பர் கம்பியை திருடி சென்றனர். இவர்களை பழநி தாலுகா போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ