மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்..திண்டுக்கல்
19-Jan-2026
நத்தம்: வத்திபட்டி பகுதி மளிகைகடையில் தடை புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. பொன்னமராவதி- இடையாத்துார் பகுதியை சேர்ந்த பொன்னையாவை 35, நத்தம் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 11 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்தனர்.
19-Jan-2026