உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொடை யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 கொடை யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஆப் சீசன் நிலவுகிறது. பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திராவை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. இங்குள்ள பிரையன்ட், செட்டியார், ரோஜா பூங்காக்கள், வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக், வனச் சுற்றுலா தலங்கள் மற்றும் மேல்மலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசித்தனர். படகு சவாரியும், குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ