உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

நத்தம்: -நத்தம் அய்யனார்புரம் கள்ளழகர் மெட்ரிக் பள்ளியில் வனத்துறை சார்பில் நாவல் மரத்தைகொண்டாடுவோம் விழா நடந்தது. பள்ளி முதல்வர் பாபு தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, வனச்சரக அலுவலர் ஆறுமுகம், பள்ளி துணை முதல்வர் போற்றிராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் பலன் தரும் நாவல் மர கன்றுகள் நடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை