மேலும் செய்திகள்
பசுமை சாலை திட்டத்தில் 300 மரக்கன்றுகள் நடல்
11-Sep-2025
வடமதுரை: ஏ.வி.பட்டி ரோடு சமுதாய கிணறு பகுதியில் காந்திஜெயந்தியை முன்னிட்டு அரை ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன் தலைமை வகித் தார். செயல் அலுவலர் பத்மலதா, பங்கேற்றனர்.
11-Sep-2025