மேலும் செய்திகள்
பஞ்சமி வழிபாடு
06-Dec-2024
சின்னாளபட்டி : மார்கழி முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.மூலவருக்கு பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடந்தது.சதுர்முக முருகனுக்கு குங்குமப்பூ பால் அபிஷேகம், செவ்வரளி மலர் அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
06-Dec-2024