உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உடும்பு வேட்டை இருவர் கைது

உடும்பு வேட்டை இருவர் கைது

தாண்டிக்குடி, : வத்தலக்குண்டு ரேஞ்சர் காசிலிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து சென்றபோது மணலுார் வனப்பகுதியில் உடும்பை வேட்டையாடிய சித்தரேவு கிராமத்தை சேர்ந்த சகாதேவன் 19,கருப்பையா 19, ஆகியோரை கைது செய்தனர். தப்பிய யுவ ராமகிருஷ்ணனை 22, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை