வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முன்பு ஆன்லைன் முறையில் அறைகள் நேர்மையான முறையில் கிடைத்தன. ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாசிலும் ஆன்லைன்இல் அறைகள் பதிவு செய்யலாம். இப்போது ஆன்லைன் முறை இல்லை.நேரடியாக போக வேண்டும். பதிவு முறை தனியார் வசம். மிக்க ஊழல். வெளி ஊரில் இருந்து வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள் ஆகின்றனர். ரூம் கிடைப்பதே இல்லை. இந்த பாவம் அரசுக்கே. எனவே மீண்டும் ஆன்லைன் முறை வேண்டும். டி டி டி நடைமுறைப்படி செய்ய வேண்டும். ஆந்திர கோவில்களில் அந்த மாநில அரசு அறை ஒதுக்குவதில் ஆன்லைன் முறையையே கையாள்கிறது.
மேலும் செய்திகள்
காங்., நிர்வாகிகள் மீது மேலிட தலைவர் அதிருப்தி
28-Oct-2024