உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தன்னார்வலர் விழிப்புணர்வு

தன்னார்வலர் விழிப்புணர்வு

நத்தம்: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வலைச்சேரிபட்டியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சரவணன். இவர் நத்தம் பஸ் ஸ்டாண்ட்,மார்க்கெட் பகுதி உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் புத்தாண்டில் மதுவுக்கு இளைஞர்கள் அடிமை ஆக கூடாது, சுற்றுப்புறத்தை துாய்மையாக வைக்க வேண்டும். ஓட்டுக்கு பணம், பொருள் வாங்க வேண்டாம். எதிர்கால 5 ஆண்டுகளை கணக்கில் கொண்டு நல்லவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உடலில் கட்டிக் கொண்டு நத்தம் நகரில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை