உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பக்தர்களுக்கு நீர்மோர்

பக்தர்களுக்கு நீர்மோர்

பழநி : பழநி முருகன் கோயில் படிப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் ரோப்கார், வின்ச் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும் நேற்று நீர் மோர் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !