உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்ற பெண் கைது

கஞ்சா விற்ற பெண் கைது

சின்னாளபட்டி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நடுப்பட்டி அருகே வேலம்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி தனலட்சுமியை 44, கைது செய்த சின்னாளபட்டி போலீசார், 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை