உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண்கள் ஆர்ப்பாட்டம்

பெண்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பொய் வழக்கின்பேரில் கிறிஸ்தவ அருட்சகோதரிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அருகே அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமை வகித்தார். மாதர் சங்கத்தினர், கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை