கார் மோதி தொழிலாளி பலி
நத்தம்: சீரங்கம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி பூவரசன் 35. டூவீலரில் இடையபட்டி பிரிவு அருகே சென்றபோது மதுரை நோக்கி சென்ற கார் மோதியதில் பலியானார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
நத்தம்: சீரங்கம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி பூவரசன் 35. டூவீலரில் இடையபட்டி பிரிவு அருகே சென்றபோது மதுரை நோக்கி சென்ற கார் மோதியதில் பலியானார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.