உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

வேடசந்துார் : தாடிக்கொம்பு பாரதி நகரை சேர்ந்தவர் நுாற்பாலை தொழிலாளி திருப்பதி 49. காக்காத்தோப்பு குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். மனைவி , இரு குழந்தைகளும் வெளியூர் சென்ற நிலையில் திருப்பதி குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை