உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமியை ஏமாற்றிய இளைஞர் கைது

சிறுமியை ஏமாற்றிய இளைஞர் கைது

சாணார்பட்டி: நத்தம் அருகே 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் லிங்கவாடி பகுதியை சேர்ந்த மாரியப்பன் 19,ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை