மேலும் செய்திகள்
துாங்கிய கர்ப்பிணியிடம்2 பவுன் நகை பறிப்பு
15-Mar-2025
மூதாட்டி வீடு புகுந்துநகை திருடியவர் கைதுபவானி:அம்மாபேட்டை அருகே பூதப்பாடி சந்தை பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள், 65; நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். இரண்டு பவுன் தங்கச்சங்கிலி, ஒரு பவுன் மோதிரத்தை பர்சில் போட்டு கட்டில் மீது வைத்திருந்தார். அதிகாலையில் இயற்கை உபாதை கழிக்க சென்று திரும்பியபோது, நகை வைத்திருந்த பர்சை காணவில்லை. அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக விசாரித்த போலீசார், குதிரைக்கல் மேடு பகுதியை சேர்ந்த ஐயப்பன், 43, என்பவரை கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.
15-Mar-2025