உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

பவானி: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முரளி, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜெயமுருகன் அம்மாபேட்டைக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை