மேலும் செய்திகள்
ஓவர் டேங்க்கில் வீணாகி வரும் ஒகேனக்கல் குடிநீர்
26-Aug-2024
பவானி: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முரளி, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜெயமுருகன் அம்மாபேட்டைக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
26-Aug-2024