மேலும் செய்திகள்
இறந்த முதியவர் யார்?
07-Mar-2025
அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஈரோடு:ஈரோடு, சத்தி சாலை சூளை பஸ் ஸ்டாப் பகுதியில் கடந்த, 26ல் வாலிபர் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இறந்தவருக்கு, 30 வயது இருக்கும். இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
07-Mar-2025