உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துணிக்கடையில் தீ விபத்து

துணிக்கடையில் தீ விபத்து

துணிக்கடையில் தீ விபத்துகோபி:கோபி அருகே கச்சேரி வீதியை சேர்ந்தவர் விஜயக்குமார், 48; கோபி எம்.ஜி.ஆர்., சிலை அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் அலங்கார மேற்கூரை மற்றும் துணிகள் எரிந்து விட்டது. மின்கசிவால் தீ விபத்து நடந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி