உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒரே இரவில் 6 வீடுகளில் தொடர் திருட்டால் அச்சம்

ஒரே இரவில் 6 வீடுகளில் தொடர் திருட்டால் அச்சம்

ஒரே இரவில் 6 வீடுகளில் தொடர் திருட்டால் அச்சம்காங்கேயம்:காங்கேயம் அருகே உள்ள நத்தக்காடையூர் ஊராட்சி, நஞ்சப்பகவுண்டன் வலசு துரைசாமி, தாத்திக்காடு அப்புக்குட்டி, முத்துச்சாமி, சாமியாத்தாள், சுப்பு உள்ளிட்ட ஆறு பேரின் வீடுகளில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து திருட்டு நடந்துள்ளது. செம்பு அண்டா, செம்பு பாத்திரங்கள், ரொக்கப்பணம் என, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், மொபட் உள்ளிட்டவைகளை திருடி சென்றனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே இரவில் அடுத்தடுத்து ஆறு வீடுகளில் நடந்த திருட்டால், சுற்று வட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை