உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

அந்தியூர்;திராவிட எழுச்சி பேரவை சார்பில், எஸ்.ஐ.ஆர்.,ஐ கண்டித்து, அந்தியூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். திராவிட எழுச்சி பாசறை நிறுவனர் சக்தி வேந்தன் தலைமை வகித்தார். அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை