உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கத்திரிமலையில் 9ல் மனுநீதி நாள் முகாம்

கத்திரிமலையில் 9ல் மனுநீதி நாள் முகாம்

கத்திரிமலையில் 9ல் மனுநீதி நாள் முகாம்ஈரோடு:பர்கூர், கத்திரிமலை அரசு பழங்குடியினர் உறைவிட நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வரும், 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு மனுநீதி நாள் முகாம் நடக்க உள்ளது. அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை