உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லோக் அதாலத் நீதிமன்றம் 313 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத் நீதிமன்றம் 313 வழக்குகளுக்கு தீர்வு

காங்கேயம்: காங்கயம் வட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. காங்கேயம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சந்தான கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, குடும்ப நல வழக்கு, சொத்து வழக்கு, மோட்டார் வாகன சிறு வழக்குகள் என, 380 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில், 313 வழக்குகளுக்கு, 6.௮6 லட்சம் ரூபாய் மதிப்பில் சமரசம் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை