உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயிலில் கிடந்த 1.5 கிலோ கஞ்சா

ரயிலில் கிடந்த 1.5 கிலோ கஞ்சா

ஈரோடு:ஈரோடு மதுவிலக்கு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., தனபால் தலைமையிலான போலீசார், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் எண்.2ல் வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில், சோதனை நடத்தினர். பொதுப்பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் கிடந்த ஒரு பேக்கில், 1.5 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ